ஒரு ரூம்ல ஐந்து பேர் சேந்து
இருந்தானுங்க
அவங்கள்ட பெயர்
1.பைத்தியம்
2.முட்டாள்
3.மூளை
4.யாரோ
5.எவனோ
ஒரு நாள் யாரோவுக்கும்
எவனோவுக்கும் சண்டை...
மூளை பாத்தரூம் போயிருந்தான்...
சண்டைல எவனோ செத்துட்டான்.
உடனே பைத்தியம் போலீஸுக்கு போன்
போட்டு..
பைத்தியம்: சார்.. யாரோ எவனையோ
கொன்னுட்டான் சார்.!!!
போலீஸ்: (கடுப்பாகி) ஹும்..
பைத்தியமாடா நீயி...!?!?
பைத்தியம்: ஹிஹி ஆமா சார்..
போலீஸ்: மூளையில்ல.. ராஸ்கல்.
பைத்தியம்: பாத்ரூம்ல சார்.
போலீஸ்: முட்டாள்.. முட்டாள்.
பைத்தியம்: சார் முட்டாள் இங்க
உக்காந்து mesage படிக்கறாப்புல்ல
சார்...
நா இல்ல சார்.���������
By- 🎓
இருந்தானுங்க
அவங்கள்ட பெயர்
1.பைத்தியம்
2.முட்டாள்
3.மூளை
4.யாரோ
5.எவனோ
ஒரு நாள் யாரோவுக்கும்
எவனோவுக்கும் சண்டை...
மூளை பாத்தரூம் போயிருந்தான்...
சண்டைல எவனோ செத்துட்டான்.
உடனே பைத்தியம் போலீஸுக்கு போன்
போட்டு..
பைத்தியம்: சார்.. யாரோ எவனையோ
கொன்னுட்டான் சார்.!!!
போலீஸ்: (கடுப்பாகி) ஹும்..
பைத்தியமாடா நீயி...!?!?
பைத்தியம்: ஹிஹி ஆமா சார்..
போலீஸ்: மூளையில்ல.. ராஸ்கல்.
பைத்தியம்: பாத்ரூம்ல சார்.
போலீஸ்: முட்டாள்.. முட்டாள்.
பைத்தியம்: சார் முட்டாள் இங்க
உக்காந்து mesage படிக்கறாப்புல்ல
சார்...
நா இல்ல சார்.���������
By- 🎓
No comments:
Post a Comment